1427
குரூப் 4 தேர்வு முறைக்கேட்டில் கைதான இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் ஆகிய இருவரை விஏஓ தேர்வு முறைகேடு உள்ளிட்ட மேலும் 2 வழக்குகளில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். டி...

1567
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேட்டியளித்த திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது....

1877
டிஎன்பிஎஸ்சி முறைகேடு புகார் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம் டி...

1810
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். டிஎன்பிஎ...

1163
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவலர் சித்தாண்டியிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குரூப்2ஏ மற்றும் குர...

695
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குற்றவழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா ...



BIG STORY